/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/மகளை கர்ப்பமாக்கி கொன்ற காமகொடூரன் கைது : போலீசை திசைதிருப்ப நாடகமாடியது அம்பலம்மகளை கர்ப்பமாக்கி கொன்ற காமகொடூரன் கைது : போலீசை திசைதிருப்ப நாடகமாடியது அம்பலம்
மகளை கர்ப்பமாக்கி கொன்ற காமகொடூரன் கைது : போலீசை திசைதிருப்ப நாடகமாடியது அம்பலம்
மகளை கர்ப்பமாக்கி கொன்ற காமகொடூரன் கைது : போலீசை திசைதிருப்ப நாடகமாடியது அம்பலம்
மகளை கர்ப்பமாக்கி கொன்ற காமகொடூரன் கைது : போலீசை திசைதிருப்ப நாடகமாடியது அம்பலம்
அருமனை: அருமனை அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கி கொடூரமாக கொலை செய்த காமக்கொடூரன் தந்தை கைது செய்யப்பட்டார்.
வீட்டில் தனியாக இருந்த ஷெர்லிஜாஸ்மினை தந்தை றூஸ்வெல்ட் தனது காமவெறிக்கு இரையாக்கியுள்ளான். நல்லது கெட்டது அறியாத இளம்பிஞ்சு காமவெறிக்கு பலியானது. இதை பலதடவை தொடர்ந்துள்ளான். இதனால் இளம் வயது மாணவியே குழந்தையை வயிற்றில் சுமக்கவேண்டிய கேடுகெட்ட நிலைக்கு தள்ளப்பட்டது.
வீட்டில் தூவ பயன்படுத்திய மிளகாய் பொடியின் கவர் மற்றும் கணேஷ் புகையிலையின் கவரும் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இரண்டு கவர்களும் கிழிக்கப்பட்டிருந்த விதத்தை பார்த்தபோது ஒரே ஆள்தான் கிழித்துள்ளார் என்பதை போலீசார் உறுதி செய்தனர். மேலும் தூக்க மாத்திரை கொடுத்த கிளாஸ் வெளியிலேயே வீசி எறிந்தபோது உடைந்துள்ளது. அந்த கிளாஸ் பத்து நாட்களுக்கு முன் உடைந்தது என்று போலீசாரிடம் றூஸ்வெல்ட் கூறியுள்ளான். கிளாஸ் வெளியில் கிடந்து இரண்டு நாட்களுக்குள் தான் ஆகியிருக்கும் என்ற தோற்றத்தில் இருந்தது. இவைதான் காமக்கொடூரன் றூஸ்வெல்ட்டை போலீசுக்கு மிக எளிதாக அடையாளம் காட்டி கொடுத்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். கொலை நடந்த 48 மணி நேரத்திற்குள் கொலையாளியை கையோடு பிடித்த தனிப்படை போலீசாரை டி.எஸ்.பி., பொறுப்பு பாலகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.